கோப்பு படம் 
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்துப் பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். வரும் வெள்ளிக்கிழமை வரை டெல்லியில் தங்கியிருந்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேச இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் கொரோனா மற்றும் சட்டம் ஒழுங்கு விவகாரம் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்