தேசிய செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆப்கானிஸ்தான் நாட்டு சிறை கைதி தப்பியோட்டம்

போதை பொருள் கடத்தலுக்காக சிறையில் அடைக்கப்பட்ட ஆப்கான் நாட்டு ஆசாமி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தப்பியோடினார்.

தினத்தந்தி

அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 29ந்தேதி ஜாவித்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அடுத்த நாள் கொண்டு செல்லப்பட்டார்.

அந்த மருத்துவமனையில் பெருமளவிலான நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களும் இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொண்டு ஜாவித் அங்கிருந்து தப்பியோடி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து