தேசிய செய்திகள்

காஷ்மீரில் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்ட தீவிரவாதி சுட்டு கொலை

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்ட தீவிரவாதி இன்று சுட்டு கொல்லப்பட்டார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் கஸ்தூரி நகர் பகுதியில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவல் முயற்சியில் தீவிரவாதிகள் சிலர் ஈடுபட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார். தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...