தேசிய செய்திகள்

கடற்படை வீரர்களுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் யோகா பயிற்சி...!

கர்நாடகாவின் கர்வாரில் உள்ள இந்திய கடற்படை வீரர்களுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை மத்திரி ராஜ்நாத் சிங் சென்று உள்ளார். இந்த நிலையில் உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரில் உள்ள இந்திய கடற்படைத் தளத்திற்கு வந்த பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடற்படை வீரர்களுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து கடற்படை வீரர்களுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துரையாட உள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்