தேசிய செய்திகள்

உ.பி.: கோர விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

ராம்பூர்,

உத்தர பிரதேசத்தின் ராம்பூர் நகரில் தண்டா பகுதிக்கு உட்பட்ட இடத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர்.

காரின் ஓட்டுனர் தீவிர சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்