தேசிய செய்திகள்

80 லட்சம் தொழிலாளர்களுக்கு உ.பி. அரசு தலா ரூ.1,000 இழப்பீடு

80 லட்சம் தொழிலாளர்களுக்கு உ.பி. அரசு தலா ரூ.1,000 இழப்பீடு வழங்க உள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் பீதியால் வேலை இழந்து தவிக்கும் 80 லட்சம் தினக்கூலி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 இழப்பீடு வழங்கப்படுகிறது.

அதன்படி அரசின் இழப்பீட்டை பெறும் 80 லட்சம் பேரில் 20 லட்சம் பேர் மாநில தொழிலாளர் துறையையும், 16 லட்சம் பேர் நகர்ப்புற வளர்ச்சி துறையைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளர்களும் ஆவார்கள். இந்த இடைக்கால இழப்பீட்டு நிதி, அவர்களது வங்கிக் கணக்குகளின் மூலம் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது