image courtesy:PTI 
தேசிய செய்திகள்

உத்தரப்பிரதேசம்: பிரிஜ் பூஷன் சிங்கின் மகன் முன்னிலை

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில் உத்தரப்பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் தொகுதியில் முன்னாள் எம்.பி.யும், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிக்கியவருமான பிரிஜ் பூஷன் சிங்கின் மகன் கரன் பூஷன் சிங் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார்.

பாலியல் புகாரில் சிக்கிய தந்தைக்கு பதிலாக களமிறக்கப்பட்ட அவர், தற்போதைய நிலவரப்படி மற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்