தேசிய செய்திகள்

உத்தரகாண்ட்டில் நாளை நடைபெறும் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்

உத்தராகண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள ஐஐடி பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வரும் வெள்ளிக்கிழமை பங்கேற்க உள்ளார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வரும் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 4 2019 அன்று உத்தராகண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மற்றும் உத்தராகண்ட் கவர்னர் ரானி மவுரியா ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

ரூர்கி ஐஐடியில் இந்த ஆண்டு மொத்தம் 2029 பேர் பட்டம் பெறப்போவது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்