தேசிய செய்திகள்

பள்ளிக்குழந்தைகளுடன் ரக்‌ஷா பந்தன் தினத்தை கொண்டாடிய துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ரக்‌ஷா பந்தன் தினத்தை பள்ளிக்குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

தினத்தந்தி

பெங்களூரு,

இந்தியாவில் நேற்று ரக்ஷா பந்தன் தினம் கொண்டாடப்பட்டது. ரக்ஷா பந்தன் தினத்தன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்த சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் அவர்களது சகோதரிகள் ராக்கி கயிறு கட்டி ரக்ஷா பந்தன் தினத்தை கொண்டாடினர்.

அந்த வகையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ரக்ஷா பந்தன் தினத்தை பள்ளிக்குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். பெங்களூரில் உள்ள கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் துணை ஜனாதிபதிக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்