தேசிய செய்திகள்

58 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 23ல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

58 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 23ல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #RajyaSabha #BJP #Congress

தினத்தந்தி

புதுடெல்லி,

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

58 மாநிலங்களவை இடங்கள் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் காலியாகின்றன. அருணாச்சல பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், குஜராத் உட்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த 58 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 23ல் நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 12-ம் தேதி ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்