image tweeted by @indiagoastguard 
தேசிய செய்திகள்

கொச்சி: நடு கடலில் மூழ்கிய படகு: 6 பேரை பத்திரமாக மீட்ட கடலோர காவல் படை

லட்சத்தீவில் உள்ள அந்தோத் நோக்கிச் சென்ற படகு திடீரென கடலில் மூழ்கியது.

தினத்தந்தி

கொச்சி,

கோழிக்கோடில் உள்ள பேப்பூரில் இருந்து கால்நடைகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றுடன் ஆறு பேருடன் படகு ஒன்று லட்சத்தீவில் உள்ள அந்தோத் நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக படகின் இஞ்சின் பகுதியில் கடல் நீர் புகுந்ததால், படகு மெதுவாக கடலில் மூழ்க தொடங்கியது. இதையடுத்து தகவல் அறிந்து கடலோர காவல் படையினர், உயிர் காக்கும் படகில் தவித்துக்கொண்டிருந்த ஆறு பேரையும் இன்று அதிகாலை 3 மணியளவில் பத்திரமாக மீட்டதாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்