தேசிய செய்திகள்

கங்கையை சுத்தப்படுத்த முழுமையாக 10 ஆண்டுகள் ஆகும்: உமா பாரதி

கங்கையை முழுமையாக சுத்தப்படுத்த 10 ஆண்டுகள் ஆகும் என்று மத்திய அமைச்சர் உமா பாரதி கூறின்னர்.

ஃபாரூக்காபாத்

அவ்வாறு கங்கையை சுத்தப்படுத்தும் பணியானது பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

கங்கையை சுத்தப்படுத்தும் செயலில் கங்கைக் கரையிலுள்ள தொழிற்சாலைகள் பிற இடங்களுக்கு மாற்றப்படலாம். இத்திட்டத்திற்கான முன்மாதிரி வரையப்பட்டுவிட்டன. உ.பி. அரசு தோல்பதனிடும் தொழிற்சாலைகளை கான்பூருக்கு மாற்ற முயற்சித்து வருகிறது கங்கை தசரா விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளார்.

கங்கயை சுத்தப்படுத்தி அதன் தூய்மையை பராமரிக்க வேண்டும். இதற்காகவே தான் ஒரு பாதயாத்திரையை தான் கங்கோத்தியிலிருந்து கங்கா சாகர் வரையில் மேற்கொள்ளப் போவதாக அவர் கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு