தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் கொள்கை நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டது ; ராகுல் காந்தி விமர்சனம்

பிரதமர் மோடியின் கொள்கை நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நிதிநெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை மத்திய ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 3-ம் தேதி வரை ரூ.50,000 மட்டுமே யெஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியும் என்று கெடுபிடி விதித்துள்ளது.

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது ; - நோ யெஸ் பேங்க். மோடி மற்றும் அவரது யோசனைகள் அனைத்தும் இந்தியப் பொருளாதாரத்தை அழித்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்