தேசிய செய்திகள்

கோவில் சுவரில் அசுத்தம் செய்த வாலிபர் கைது

ஹாவேரியில் கோவில் சுவரில் அசுத்தம் செய்த வாலிபர் கைது

தினத்தந்தி

ஹாவேரி:

ஹாவேரி தாலுகா கனவள்ளி கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சுவரில் அந்தப்பகுதியை சேர்ந்த ஜாபர் (வயது 32) என்ற வாலிபர் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் ஜாபர் மீது குட்டாலா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு கோவில் சுவரில் அசுத்தம் செய்த ஜாபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்