செய்திகள்

கேரளா: சிவசேனாவின் முழுஅடைப்பு போராட்டம் வாபஸ்

கேரளாவில் சிவசேனா இன்று நடத்த இருந்த முழுஅடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்த மாநில சிவசேனா கட்சி அழைப்பு விடுத்து இருந்தது.

ஆனால் மாநிலத்தில் 7 மாவட்டங்களில் இன்று புயல் காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருப்பதால் தங்களது முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சிவசேனா கட்சி நேற்று அறிவித்தது.

இதுகுறித்து மாநில நிர்வாகிகள் கூறுகையில் முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றாலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்