செய்திகள்

மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் ; மத்திய அரசு

மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரும் வரை மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்க நேரிடும் போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எடுக்க மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு