அரசியல் களம்

தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மேம்படுத்தப்பட்ட கொளத்தூர் ஏரிக்கரை பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் மேம்படுத்தப்பட்ட கொளத்தூர் ஏரிக்கரை பூங்கா, நியாய விலைக்கடையை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள். கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். யாநான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. நண்பர்களாகதான் பார்க்கிறேன், மரியாதை அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டின் வளர்ச்சி குறித்து ராகுல் காந்திக்கு அக்கறை இல்லை: பியூஸ் கோயல்

அமெரிக்காவின் நெருக்கடிக்கு மோடி பணிந்துவிட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்

தென்னை விவசாயத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிப்பு

சட்டத்தை மதிக்க முடியாவிட்டால் இந்தியாவில் இருந்து வெளியேறுங்கள்: வாட்ஸ்அப்பிற்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை

மக்களவையில் அமளி: மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்