செய்திகள்

என்கவுண்ட்டரில் 4 பேர் சுட்டுக்கொலை: தலீபான் பாணியிலான நீதி வழங்கும் முறை - கபில்சிபல் கருத்து

என்கவுண்ட்டரில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தலீபான் பாணியிலான நீதி வழங்கும் முறை என கபில்சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தெலுங்கானா மாநிலத்தில் பெண் டாக்டரை கற்பழித்து கொன்ற 4 பேரை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவரும், சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீலுமான கபில்சிபல் டுவிட்டரில் இதுபற்றி மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், தெலுங்கானாவில் நடந்த என்கவுண்ட்டர் காட்டுமிராண்டித்தனமான தலீபான் பாணியிலான நீதி வழங்கும் முறை என்றும், இது நாகரிகமான நடைமுறை மற்றும் கோர்ட்டுகளை அர்த்தமற்றதாக்கிவிடும் என்றும் கூறி உள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்