ஆட்டோமொபைல்

ஒடிசி நியோ ஜி 9 மானிட்டர் அறிமுகம்

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் கொரியாவின் சாம்சங் நிறுவனம் புதிதாக ஒடிசி நியோ ஜி 9 என்ற பெயரிலான மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக இரட்டை யு.ஹெச்.டி. திரையைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.2.25 லட்சம்.

இது 57 அங்குல வளைவான திரையைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குவாண்டம் மேட்ரிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காட்சிகள் மிகத் துல்லியமாகத் தெரியும்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்