சிறப்புக் கட்டுரைகள்

என்ஜினீயர்களுக்கு பணி

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தினத்தந்தி

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (பி.ஜி.சி.ஐ.எல்) நிறுவனத்தில் கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 800 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பி.டெக் (எலெக்ட்ரிக்கல், இ.சி.இ, சி.எஸ்./ஐ.டி), டிப்ளமோ (எலெக்ட்ரிக்கல், இ.சி.இ) போன்ற படிப்புடன் ஓராண்டு பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

29 வயதுக்குட்பட்டிருக்கவும் வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

21-11-2022 முதல் 11-12-2022 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விரிவான விவரங்களுக்கு https://www.powergrid.in/ என்ற இணைய பக்கத்தை சொடுக்கவும்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்