சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : உஷ்.... சத்தம் போடாதே

இளைஞர்களின் பைக் மோகம், இரைச்சல் மிகுந்ததாக மாறி விட்டது.

தினத்தந்தி

அதிர்ச்சி ஏற்படுத்தக் கூடிய ஹாரன்களையும், அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களையும் சட்டவிரோதமாக பொருத்திக் கொண்டு, வாகன ஓட்டிகளை பயமுறுத்தி வருகின்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியை, பெங்களூரு காவல் துறை மேற்கொண்டிருக்கிறது. பெங்களூரு மாநகரில் அதிக சத்தத்துடன் சுற்றித்திரியும் பைக்குகளை மடக்கி பிடிக்கும் போலீசார், அந்த பைக்குகளில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருக்கும் சைலன்சர்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு