தமிழக செய்திகள்

ராமேசுவரம் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை

ராமேசுவரம் கோவிலில் கடந்த மாதம் ரூ.1¼ கோடிக்கு உண்டியல் காணிக்கை கிடைத்தது.

ராமேசுவரம், 

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் நேற்று திறந்து எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தலைமையில் உண்டியல் பணம் எண்ணும் பணியானது நடைபெற்றது. இதில் கடந்த ஒரு மாத உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 39 லட்சத்து 22 ஆயிரத்து 935-ம், தங்கம் 216 கிராம் 200 மில்லி கிராமும், வெள்ளி 9 கிலோ 515 கிராமும் இருந்துள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு