தமிழக செய்திகள்

சாய்பாபா கோவிலில் 105-வது மகாசமாதி விழா

சாய்பாபா கோவிலில் 105-வது மகாசமாதி விழா நடைபெற்றது.

தினத்தந்தி

குளித்தலை தாலுகா, பொய்யாமணி கிராமத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் 105-வது மகாசமாதி பெருவிழா ஆன்மிக சேவை செம்மல் சவுமியா அபிஷேக் ராஜுவின் ஆன்மிக சொற்பொழிவுடன் தொடங்கியது. மறுநாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.மாலையில் கலைமாமணி வீரமணி ராஜு, ஸ்ரீ அபிஷேக் ராஜு இசையமைத்து பாடிய, தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சாய்பாபாவின் 4 ஆரத்திகளின் குறுந்தகடை கோவில் டிரஸ்டி ஸ்ரீ கிருஷ்ணகுமார் வெளியிட்டார். வீரமணி ராஜு குழுவினரின் பக்தி பாடல்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்