தமிழக செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் சோதனையிட்டனர். இதில், பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற ஓசூர் முருகேசன் (வயது 48), மத்திகிரி சீனிவாச ரெட்டி (48), பாகலூர் நாகேஷ் (40), பேரிகை வடிவேல் (38), பர்கூர் குமார் (29), கந்திகுப்பம் சக்திவேல் (44), மாதப்பன் (50), நாகரசம்பட்டி முருகன் (55), போச்சம்பள்ளி சுரேஷ் (55), குப்பன் (65), ராயக்கோட்டை சரவணன் (40), கல்லாவி குமரேசன் (64), மத்தூர் சிவகுமார் (32) ஆகிய 13 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 3,569 ரூபாய் புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்