தமிழக செய்திகள்

மதுரை பேரையூரில் மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது

மதுரை பேரையூரில் மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

பேரையூர், 

மதுரை பேரையூர், சேடப்பட்டி, போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது கே.ஆண்டிபட்டியை சேர்ந்த பழனி (வயது 65) என்பவர் விற்பனை செய்வதற்காக 9 மதுபாட்டில்கள் வைத்திருந்தபோது ரோந்து சென்ற போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் சிலைமலைபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (43) என்பவரிடமிருந்து 8 மதுபாட்டில்களை பேரையூர் போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து