தமிழக செய்திகள்

தக்கலை அருகேமதுவிற்ற 2 பேர் கைது

தக்கலை அருகேமதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தக்கலை:

தக்கலை அருகே உள்ள சாமியார்மடம் பகுதியில் தக்கலை போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுக்கடை பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 43) மற்றும் திருவிதாங்கோட்டை சேர்ந்த ஸ்டெட் மென் (46) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 81 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1880 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு