தமிழக செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்

உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் உசிலம்பட்டி நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்

தினத்தந்தி

உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் உசிலம்பட்டி நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை பிடித்து சோதனையிட்டபோது அதில் வந்த 2 பேர் கஞ்சா கடத்தி வந்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மணல்பட்டியைச் சேர்ந்த மார்ட்டின், தஞ்சாவூர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து