தமிழக செய்திகள்

சென்னையில் ஒரே நாளில் 228- காவல் ஆய்வாளர்கள் இட மாற்றம்- டிஜிபி திரிபாதி உத்தரவு

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் ஒரேநாளில் 228 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல் துறைத் தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நடவடிக்கையாக முதலில் 112 காவல் ஆய்வாளர்களும், தொடர்ந்து 116 காவல் ஆய்வாளர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கும், மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு