தமிழக செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் வந்த 2,900 டன் கோதுமை

மத்திய பிரதேசத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் ௨ ஆயிரத்து 900 டன் கோதுமை வந்தது.

தினத்தந்தி

ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய பிரதேசத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2,900 டன் கோதுமை 47 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் மூலமாக ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த கோதுமை மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் ரெயில் பெட்டிகளில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றினார்கள். பிறகு சேமிப்பு கிடங்குகளுக்கு கோதுமை மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை