தமிழக செய்திகள்

நந்தனம் அரசு கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறும் 'சென்னை திருவிழா' - இன்று தொடக்கம்

இன்று முதல் 21-ந்தேதி வரை ‘சென்னை திருவிழா’ என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடைபெறுகின்றன.

சென்னை,

சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் 3 நாட்களுக்கு சென்னை திருவிழா நடைபெறுகிறது. தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் இன்று தொடங்கி வரும் 21-ந்தேதி வரை 'சென்னை திருவிழா' என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடைபெறுகின்றன.

சென்னை தினத்தைக் கொண்டாடும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் உணவு கண்காட்சி, வேலைவாய்ப்பு முகாம், மருத்துவ முகாம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், சிறுவர்களைக் கவரும் வகையிலான பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்