தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனா.

தினத்தந்தி

விழுப்புரம் அருகே தெளி பகுதியில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த காணை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 18 வயதுடைய சிறுவன் மற்றும் காணை மாதா கோவில் தெருவை சேர்ந்த பிரட்லி (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 20 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (22) என்பவரை மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 15 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை