தமிழக செய்திகள்

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடி, 

காரைக்குடி மீனாட்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை டோக்கன் முறையில் விற்பனை செய்வதாக காரைக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை டோக்கன் முறையில் விற்ற முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராஜகுரு(வயது 44), ஹவுசிங் போர்டு பொன்னுச்சாமி(58), சந்தைப்பேட்டை ராஜசேகர்(63) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளின் டோக்கன்கள் மற்றும் ரூ.13 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு