தமிழக செய்திகள்

குரூப்-4 தேர்வை 41,307 பேர் எழுதுகின்றனர்

வேலூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 41,307 பேர் எழுதுகின்றனர்

தினத்தந்தி

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு வருகிற 24-ந் தேதி அன்று நடக்கிறது. இந்த தேர்வை எழுத லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 307 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்ககளில் 142 தேர்வு கூடங்களில் தேர்வு நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை அதிகாரிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்