தமிழக செய்திகள்

வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கி 47 ஆண்டுகள் நிறைவு - கேக் வெட்டி கொண்டாட்டம்

வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்ட தினத்தை பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

தினத்தந்தி

மதுரை,

மதுரை-சென்னை இடையே இயங்கும், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டு 47 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 1977-ம் ஆண்டு, ஆகஸ்டு 15-ந்தேதி நாள் துவங்கப்பட்ட வைகை ரெயில் சேவையானது, மணிக்கு 105 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற இந்தியாவின் அதி விரைவு ரயில் என்ற பெருமையை பெற்றது.

இந்நிலையில், இன்றைய தினம் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்ட நாளை கொண்டாடும் விதமாக பயணிகள் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், ரெயில் ஓட்டுநர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்