தமிழக செய்திகள்

5 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை - விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாலியல் பலாத்காரம் செய்து 2 பெண்களை கொன்ற வழக்கில், 5 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

தினத்தந்தி

விழுப்புரம்,

பாலியல் பலாத்காரம் செய்து 2 பெண்களை கொன்ற வழக்கில், 5 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

முன்னதாக 2012, 2014 ஆம் ஆண்டுகளில் 2 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் 5 பேர் மீதும் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்தி இருந்தது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு