கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

இன்று நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் 5,144 பேர் ஆப்சென்ட்

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது

தினத்தந்தி

சென்னை,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு வருகிற 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது

பிளஸ்-2 பொதுத்தேர்வில் இன்று கணினி அறிவியல் , உயிரி வேதியியல் , அரசியல் அறிவியல் , புள்ளியியல் உள்ளிட்ட 11 பாடங்களுக்கு தேர்வு நடந்தது.

இந்த நிலையில் , இன்று நடைபெற்ற பொதுத்தேர்வை மொத்தம் 5,144 பேர் எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு