தமிழக செய்திகள்

54 மது பாட்டில்கள் பறிமுதல்

விருதுநகர் அருகே 54 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகர் சாத்தூர் ரோடு சந்திப்பில் உள்ள ஒரு உணவகத்தின் அருகில் பெரிய தாதம்பட்டியை சேர்ந்த மோகன் (வயது 45), சிவகாசி கோபாலன்பட்டியை சேர்ந்த சுந்தர போஸ் (45) ஆகிய 2 பேரும் மது விற்பனை செய்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்பகுதியில் ரோந்து சென்ற இந்நகர் பஜார் போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 11 ஆயிரத்து 875 மதிப்புள்ள 54 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் அவர்கள் 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு