தமிழக செய்திகள்

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேருக்கு வந்த புதிய சிக்கல்

முதன்மை தேர்வில் தாங்கள் பங்கேற்க முடியுமா என சிக்கல் எழுந்துள்ளதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேர் தங்கள் ஹால் டிக்கெட்டை முதன்மை தேர்வுக்காக இ சேவை மையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது .

இந்நிலையில் ஏராளமான தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டில் அறை கண்காணிப்பாளர்கள் கையெழுத்திடாதது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் முதன்மை தேர்வில் தாங்கள் பங்கேற்க முடியுமா என சிக்கல் எழுந்துள்ளதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து