தமிழக செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

வெங்கமேடு, வாங்கல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குளத்துப்பாளையம் கோதூர் செல்லும் சாலையில் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 23), கனகராஜ் (30), கண்ணன் (38), கோயம்பள்ளி காட்டுப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் (34), துளசிராமன் (28), மகேந்திரன் (28), ராதா (58) ஆகிய 7 பேரும் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை