தமிழக செய்திகள்

80 மணல் மூடைகள் பறிமுதல்

80 மணல் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினத்தந்தி

காரியாபட்டி

திருச்சுழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் திருச்சுழி குண்டாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குண்டாற்றுப்பகுதியில் ஒரு வேனில் 80 மணல் மூடைகள் அனுமதியின்றி மணல் ஏற்றிக் கொண்டு இருந்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் உடனடியாக அந்த வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 28) என்பவரை கைது செய்தனர். மேலும் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்