தமிழக செய்திகள்

புகையிலை பொருட்கள்-லாட்டரி சீட்டுகள் விற்ற 9 பேர் கைது

புகையிலை பொருட்கள்-லாட்டரி சீட்டுகள் விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

பொன்னமராவதி:

பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த மொத்த வியாபாரி 3 பேர் மற்றும் பெட்டிக்கடைகளில் விற்பனை செய்து வந்த 3 பேரையும் பொன்னமராவதி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 113 கிலோ புகையிலை பொருட்களை பொன்னமராவதி போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை பொன்னமராவதி போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.17 ஆயிரத்து 900-ஐ பறிமுதல் செய்தனர்.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி