தமிழக செய்திகள்

முட்புதரில் பதுக்கிய 9 வெடிகுண்டுகள் சிக்கின

முட்புதரில் பதுக்கிய 9 வெடிகுண்டுகள் சிக்கின.

தினத்தந்தி

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அர்ச்சுனாபுரத்தில் உள்ள முட்புதரில் 3 வாலிபர்கள் வெடிகுண்டுகளை பதுக்கியுள்ளனர். இதை அங்கு ரோந்து சென்ற வனத்துறையினர் பார்த்ததால் 3 பேரும் ஓடிவிட்டனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார் அங்கு சென்று முட்புதரில் கிடந்த 9 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். வெப்பம் காரணமாக அந்த நாட்டு வெடிகுண்டுகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதிய போலீசார், அவற்றை அங்குள்ள ஓடை பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்து வைத்தனர். அந்த பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்க கயிறு கட்டி கண்காணித்து வருகிறார்கள்.

இதற்கிடையே தப்பி ஓடிய 3 வாலிபர்களும் போலீசாரிடம் சிக்கினர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை