தமிழக செய்திகள்

கீரனூர் அருகே கருப்பர் கோவிலுக்கு 12 அடியில் பிரம்மாண்ட அரிவாள்...!

கீரனூர் அருகே உள்ள கருப்பர் கோவிலுக்கு 12 அடியில் பிரம்மாண்டமான அரிவாள் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதிகளில் ஆடி மாதத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் விசேஷ பூஜைகள், நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கீரனூர் பகுதியில் கோவில்களுக்கு தேவையான வேல் கம்புகள், அரிவாள் போன்றவை செய்து கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொட்டப்பட்டு கருப்பர் கோவிலுக்காக 60 கிலோ 12 அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான அரிவாள் செய்யப்பட்டுள்ளது. இதனை கீரனூரைச் சேர்ந்த நாடிமுத்து ஆசாரி என்பவர் செய்துள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு