தமிழக செய்திகள்

குப்பைகளை எரிக்கும்போது கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

குப்பைகளை எரிக்கும்போது கார் தீப்பிடித்து எரிந்ததால் காரின் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்தது.

தினத்தந்தி

மதுரவாயல், வள்ளி தெருவில் உள்ள காலி மைதானத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. இதனை அங்கிருந்தவர்கள் சுத்தம் செய்வதற்காக தீ வைத்து எரித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குப்பையில் எரிந்த தீ அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கும் பரவியது.

அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், வீடுகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் காரின் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து