தமிழக செய்திகள்

2 கன்றுகளை ஈன்ற பசு

2 கன்றுகளை ஒரு பசு ஈன்றது.

தினத்தந்தி

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழமுல்லக்குடி ஊராட்சி ஒட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பசு மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது பண்ணையில் சினையாக இருந்த ஒரு பசுமாடு நேற்று 2 கன்றுக்குட்டிகளை ஈன்றது. இதையறிந்த அப்பகுதி மக்கள், மாடு மற்றும் கன்றுக்குட்டிகளை ஆர்வத்துடன் சென்று பார்த்து சென்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து