தமிழக செய்திகள்

பாரம்பரிய கந்தூரி விழாவில் 15 ஆயிரம் பேருக்கு கறி விருந்து

பாரம்பரிய கந்தூரி விழாவில் 15 ஆயிரம் பேருக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

நரிக்குடி அருகே வீரசோழன் கிராமத்தில் மிலாது நபி நிகழ்ச்சியின் நிறைவு நாளில் பாரம்பரிய கந்தூரி விழா கறிவிருந்து படைக்கும் நிகழ்ச்சி வீரசோழன் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. அப்போது 100-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி படைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜாதி, மத பேதமின்றி அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த கறி விருந்திற்காக படைக்கப்பட்ட கிடாய்களின் தலைகள், கால்கள் ஏலம் விடப்பட்டது. கறிவிருந்து நிகழ்ச்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து