தமிழக செய்திகள்

வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட கோரிக்கை

வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட கோரிக்கை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

பாலத்துறை அருகே மோதுக்காடு பகுதியில் உள்ள புகழூர் வாய்க்காலில் இருந்து பள்ள வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரின் மூலம் மோதுகாடு, தவுட்டுப்பாளையம், நன்செய்புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். பள்ள வாய்க்காலின் குறுக்கே பாலம் இல்லாததால் இடு பொருட்களையும், விளை பொருட்களையும் கொண்டு செல்ல விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் கட்டித் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்