தமிழக செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் கூட்டம்

அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் கூட்டம் நடைபெற்றது

தினத்தந்தி

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற தொழில் முறை செவிலியர் முற்போக்காளர்கள் மற்றும் ஜனநாயக செவிலியர் சங்க நிர்வாகிகளின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் திலகவதி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சென்னையில் நடைபெற உள்ள அமைதிப் பேரணியில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து