தமிழக செய்திகள்

ஓடும் பஸ்சில் பயணி திடீர் சாவு

ஓடும் பஸ்சில் பயணி திடீர் என இறந்தார்.

சென்னை மேற்கு மாம்பலம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 60). இவர் நேற்று பிற்பகலில் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு வந்த பஸ்சில் பயணம் செய்தார். பாளையங்கோட்டை நூலகம் அருகே தனியார் ஆஸ்பத்திரி பகுதியில் பஸ் சென்றபோது திடீரென்று சீனிவாசன் மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்தபோது இறந்து விட்டது தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் விரைந்து சென்று சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...