தமிழக செய்திகள்

நீர்நிலைகளை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டுகோள்

நீர்நிலைகளை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தமிழக முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் போதும், குளிக்கும் போதும் எதிர்பாராத விதமாக தவறி நீரில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், நீர் நிலைகளை போதுமான பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். எவரேனும் நீர்நிலைகளில் தவறி விழுந்துவிட்டால் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், மருத்துவ அவசர ஊர்திக்கும் தெரிவிக்க வேண்டும், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து